புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்க மக்கள் திரளவேண்டும். ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை.

Views: 360 இந்திய ஒன்றிய அரசு, யூனியன் பிரதேசங்களை தனது ஆளுமைக்கு உட்படுத்தி,  தனது சட்டங்களையும், திட்டங்களையும், அமல் படுத்தும் சோதனை கூடங்களாக அவற்றை வைத்து இருப்பதோடு, மத்திய உள்துறை அதிகாரிகளின் வேட்டைக்காடாக மாறி, யூனியன் பிரதேசங்களில் வளங்கள் நவீன முறையில் சுரண்டப்படுவதோடு, தனது அடையாளத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், நிலத்தையும், வாழ்வாதாரத்தையும் இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்திய ஒன்றிய அரசின் கீழ் உள்ள எட்டு யூனியன் பிரதேசங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே இந்திய ஒன்றிய அரசு விரும்புகிறது. … Continue reading புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்க மக்கள் திரளவேண்டும். ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை.